“சலவைக் கற்களால் கட்டப்பட்ட கோயில்கள் சகதியினாலும் உரத்தினாலும் கட்டப்பட்டவையல்ல. அவை கட்டடக்கலைஞரின் கைவண்ணத்தாலும் விலையேறப்பெற்ற பொருள்களினாலும் சிந்தனைத் திறத்தாலும் திறம்பட எழுப்பப்பட்டவையாகும்” என்று யாரோ ஒருவர் கூறினார். Read more »
Archive for June, 2008
கிறிஸ்துவர்களுக்குநேரிடும் துன்பத்தை அனுபவித்த பவுலின் கதை
Posted in Uncategorized on June 29, 2008 by nedunghatஒரு பயனுள்ள கதை இங்கு விவரிக்கப்படுகிறது. சவுல் (யூதமொழியில்), அல்லது பவுல் (கிரேக்க மொழியில்) என்றொரு மனிதன் இருந்தான். இவன் எருசலேமில் இயேசுவின் காலத்திற்குப்பின்னால் வாழ்ந்தவன். இவன் ஒரு யூதன் ப்ரிசெயனுங்கூட இப்படிப்பட்ட ஒருவன். அகிரிப்பா ராஜாவின் முன்னிலையில் தன்னை தற்காத்துப் பேசுகிறான். Read more »
காலங்களின் அடையாளங்கள்
Posted in Uncategorized on June 29, 2008 by nedunghatகாலங்களின் அடையாளங்களை எப்படி கண்டுகொள்வது என்பது நமக்குத் தெரியும். உதாரணமாக வானத்தில் கருமையான மேகங்கள் உருவாகும்போது மழை பெய்யப்போகிறது என்பது நமக்குத் தெரியும். வானிலை ஆய்வு சேவைகள் பருவநிலை கணிப்புகளை அடிக்கடி வெளியிடுகின்றன. உயிர் இழப்பையும; சேதங்களையும் குறைக்கும்வண்ணம் தேவையான பாதுகாப்புகளை எடுக்கும்படி இப்படிச் செய்யப்படுகின்றது. Read more »
உண்மையான விசுவாசம் என்பது என்ன?
Posted in Uncategorized on June 28, 2008 by nedunghat“விசுவாசம்” என்பது நம்பிக்கை என்றே பொருள்படும். கிறிஸ்துவ வேதாகமம் எபிரெயர் 11:6 வசனத்தில் சொல்கிறது, “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்”. எல்லா மதங்களும் ஆண்டவர் மேல் விசுவாசம் உண்டென்று கூறுகின்றன. ஆனாலும் எல்லா வகையான விசுவாசமும் அவருக்குப் பிரியமானவையல்ல. Read more »
வேதாகமம் ஆண்டவரின் வார்த்தையா?
Posted in Uncategorized on June 28, 2008 by nedunghatவேதாகமம் 66 புத்தகங்களைக் கொண்டுள்ளது. அவற்றை நாற்பதுக்கு மேற்பட்டவர்கள் எழுதியுள்ளனர்.
அதற்கு இரண்டு தலைமையான பிரிவுகள் உண்டு: Read more »
பரலோகத்தில் அருமையானவர்களின் ஒன்றுகூடுதல் உள்ளதா?
Posted in Uncategorized on June 28, 2008 by nedunghatமனிதரின் பார்வையில
அநேகர் மரணத்தைப் பற்றி நினைப்பதையோ அல்லது அதைப் பற்றி பேசுவதையோ விரும்புவதில்லை.
- சரீர மரணம் என்பது நமது வாழ்க்கைச் சக்கரத்தில் ஒரு அங்கமாக இருப்பதை அறிந்திருந்தும் அநேகர் என்றென்றும் வாழவே விரும்புகின்றனர; (அப்படிப்பட்ட வாழ்க்கை நோயும் பிரச்சனையும் இல்லாததாய் அமையுமானால்). Read more »
உலக இரட்சகரான இயேசு உண்மையாகவே வாக்களிக்கப்பட மேசியாவா?
Posted in Uncategorized on June 28, 2008 by nedunghatஏன் இயேசுவைக் குறித்து கவலைகொள்ள வேண்டும்? அவருடைய பிறப்பு, அவருடைய வாழ்வு, அவர் செய்த அற்புதங்கள், அவருடைய வசனங்கள், மரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் அனைத்துமே இதுவரை உயிர் வாழ்ந்த மற்ற அனைவரிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுகின்றன. Read more »
நாளின் இறுதியில் என்ன நடக்கிறது?
Posted in Uncategorized on June 28, 2008 by nedunghat“பேனாவின் நோக்கம் என்ன?” என்று நான் உங்களைக் கேட்டால், “எழுதுவது” என்பதே உங்கள் பதிலாக அமையும். “அப்படி ஒரு பேனா எழுதாவிட்டால் அதை நான் என்ன செய்யவேண்டும்?” என்று நான் மேலும் உங்களைக் கேட்டால் “அதைக் குப்பையில் எறிந்துவிடு” என்பதே நிச்சயமாக உங்க்ள் பதிலாக அமையும். Read more »
இயேசுவை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?
Posted in Uncategorized on June 28, 2008 by nedunghatஇப்போதே கிறிஸ்துவை ஜெபத்தினால் நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம்.
(கடவுளோடு பேசுவது ஜெபமாகும)
கடவுள் உங்கள் இருதயதை அறிவார். அவர் உங்கள் இருதயததின் தன்மையைப் பார்க்கிறவரானதல் உங்கள் வார்த்தைகளைக் குறித்து அக்கரையில்லை. கீழ்க்கண்டது ஒர ஜெபத்தின் மாதிரி: Read more »
有天堂的团聚吗?
Posted in Uncategorized on June 28, 2008 by nedunghat人的观点
(圣经章节取自和合本圣经,否则另有注明。)
大多数的人都不喜欢去思想或谈论有关死亡的事情。
- 因为没有人想要死亡。不但如此,甚至希望能长生不老(一个没有任何疾病和困扰的生命);虽然我们知道肉体的死亡是生命当中的一个必经过程。 Read more »
